TN Postal Circle Recruitment 2019: தமிழக தபால்துறையில் காலியாக உள்ள பல்துறை பணிகளுக்கு 510 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்களை இங்கு காணலாம். இது தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிக்கை https://tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைக்கானSSC CGL தேர்வு!
கல்வித்தகுதி:
அஞ்சல்துறையில் MTS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.
தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டிசம்பர் 22, ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம் அஞ்சல் துறையின் இணையளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து நவம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிசம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும்.
கல்வித்தகுதி:
அஞ்சல்துறையில் MTS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.
தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டிசம்பர் 22, ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம் அஞ்சல் துறையின் இணையளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து நவம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிசம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும்.